Friday, November 14, 2008

பாடல்

கண்ணில் தெரியும் கனவில் தெளிவுறும்
எண்ணம் வெளிப்பட ஏதுசெய்தீர்?--எண்ணும்
கருத்தினில் ஓங்கிக் கதிரொளி வீச்சாய்
திருத்திகழ் பாடல்செய் தேன்.

No comments: