Wednesday, November 12, 2008

ஓவம் உணர்த்தல் உயர்வு.

படப் பாடல்!

தென்னைமரக் கீற்றினிலே தீங்குரலில் பாட்டிசைக்கும்
கன்னங் கருங்குயிலின் காட்சிசொல்லும்-- என்னசெய்தி
சீவன் பரம்பொருளைத் தேடும் தவநிலையை
ஓவம் உணர்த்தல் உயர்வு.

No comments: