Saturday, November 29, 2008

புண்ணிய சோதியைப் போற்றுவோம்!

விண்ணதி கூன்பிறை வேணி சூடியும்
பெண்ணிட மணிந்தொரு பதந்தந் தாடிடும்
கண்ணுத லாதியாய்க் கருணை காட்டும் அப்
புண்ணிய சோதியைப் பொலியப்போற்றுவம்.

No comments: