Monday, November 17, 2008

ஊ(ஞ்)சல்!

ஊச லாடும் உள்ளமே! ஓடி யாடித் துள்ளுமே!
தேசு லாவும் தண்மதி!தேய்ந்தி டாத வெண்மதி!
பூசை யாகும் பண்ணிசை!போற்றி மோதும் எண்டிசை!
ஈசன் நாமம் எண்ணமே!ஏற்றம் வாழ்வில் திண்ணமே!

No comments: