Tuesday, November 11, 2008

முத்திக்கு உத்திதரும் முத்து!

தித்திக்கும் பத்திக்கும் சித்திக்கும் நித்தனவன்
எத்திக்கும் சத்திக்க ஏத்திடுவோம்-- சித்தனருள்
பத்திநகை புத்தொளியாம்;பத்துவிட சத்திதரும்,
முத்திக்கும் உத்திதரும் முத்து.

No comments: