Saturday, November 15, 2008

சிவம்பெறுவோர் சீர்!

சிலப்பதிகார வரிப்பாடல்போல் அமைத்த பாடல்.

கத்திதனைக் கவளிகையில் மறைத்துப் பொய்யாய்
சுத்தசிவ வேடமுடன் சுரியெடுத்தல் அறிந்தும்
"தத்த!"நமர் என்றவர்தம் தகவினைவான் உயர்த்தும்
சித்துடையார் சீர்கேளாச் செவியென்ன செவியே!
சிவம்பெறுவோர் சீர்கேளாச் செவியென்ன செவியே!

No comments: