Saturday, November 1, 2008

என்றன் மகனாம் இவள்.

வெண்பா ஈற்றடி
"என்றன் மகனாம் இவள்"
நான் இட்ட வெண்பா:

பொன்னழகுப் பாவையிவள்!புத்தழகுப் பூவையிவள்!
பெண்ணழகுக் கோலம் பெரிதுவந்தார்! --மன்றமதில்
வென்றிடவே பெண்ணாக வேடமிட்டோன் தாய்சொன்னாள்
என்றன் மகனாம் இவள்.

No comments: