Monday, October 20, 2008

உருகுதல்!

கருணை யிலுருகும் மனது!
...கருத்தி லுருகிடும் கவிதை!
அருமை யிலுருகும் உறவாம்!
...அழகி லுருகிடும் இயற்கை!
முருகி லுருகிடும் மொழியே!
...முகிலி லுருகிடும் மழையே!
திருவி லுருகிடும் நினைவு!
...தினமும் உருகிடும் உயிர்ப்பு!

No comments: