இரும்பி நுறுதி கொண்டு நெஞ்சின்
...ஏழ்மை வேர றுத்திடு!
துரும்ப நித்ய சஞ்ச லத்தை
...தொலைத்து வானை அளந்திடு!
விரும்பி ஏற்கும் பெருமையோ
...வெறுத்தொ துக்கும் சிறுமையோ
தெரிந்தி ரண்டும் ஒன்றாய்க் கொள்ளும்
...திண்மை யோடு யர்ந்திடு!
அன்புடன்,
தங்கமணி.
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment