Tuesday, October 7, 2008

கலைமகள் துதி!


கலையரசி பெறவரிய கலையறியத் தருவாய்!
நிலைபெறுமுன் திருவருளில் நிறையுமனம் அருள்வாய்!!
உலைவிலையென் றொளிருமுனை உணர்வதனில் பதித்தேன்!
இலையெனமுன் வினையொழிய இணைமலர்தாள் துதித்தேன்!

No comments: