Monday, May 31, 2010

தாள்தொழாய் நெஞ்சமே -- 3

வாய்சொலும் பேர்புகழ் மல்குநீர்ப் பொங்கிடத்
தூய்மலர் மாலையில் தோன்றிடும் சோதியர்
தாய்தரும் நேசமாய்த் தண்ணருள் செய்பவர்
போய்நிதம் பொற்கழல் போற்றுவாய் நெஞ்சமே.

No comments: