Wednesday, May 5, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் ---5

முழுமுத லிறைவனை அகமதில் முறையுடன் நெகிழுள மொடுதொழும்
குழுவினில் இணையவும் அருளுறு குருவடி பணியவும் புரிபவன்
உழுவையி னுரியுடை யுடனொரு உரகமு இடையணி குழகனின்
மழுவமர் கரமுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

No comments: