கருவினில் துளியென வளருடல் கடைசியில் முதுமையில் உதிர்வுறும்
வருகிற அரிதெனும் பிறவியும் மறையவ்ன் அருளினில் பொருளுறும்
முருகெனு அழகினில் நிறைவுறு முழுமுதல் குருபரன் நிறமுறு
மருமிகு மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.
வயசு கோளாறு
4 months ago
No comments:
Post a Comment