Monday, May 10, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்-- 9

கருவினில் துளியென வளருடல் கடைசியில் முதுமையில் உதிர்வுறும்
வருகிற அரிதெனும் பிறவியும் மறையவ்ன் அருளினில் பொருளுறும்
முருகெனு அழகினில் நிறைவுறு முழுமுதல் குருபரன் நிறமுறு
மருமிகு மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

No comments: