Saturday, May 8, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 7

பொதிமிகு சுமையென வருவினை பொடிபட இணையடி அருளுவன்
சுதியொடு எழுமிசை இனிதுறு சுகமென உணர்வதில் நிறைபவன்
புதிரொடு புதிரினில் விடையெனும் புரிதலை அளி இறை குளிருறு
மதிதவழ் சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

No comments: