Monday, May 3, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 3

பழவினை யதிலுழல் விழலெனும் பயனறு பிறவியின் தளையற
அழலுட னுழைதிகழ் கரமுடன் அபயமு மளிதயை மிகுபவன்
தழலுறு சுடலைவெண் பொடியணி சடையவன் இடமுறை உமையுடன்
மழவிடை மிசைவரும் அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

உழை=மான்

No comments: