Tuesday, May 4, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 4

பிழையையும் குணமெனும் பெருநிதி யவனடி சிரமதில் அணிகுவம்
இழையணி பணியுடன் இணர்மலர் தொடையலில் இசைவுடன் ஒளிர்பவன்
விழைகிற அடியவர் விதமுற நடமிடு பரமனின் அலைநதி
மழைபொழி சடையுடை அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

No comments: