Sunday, May 2, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்

விலையிலை யெனுமுயர் வழிசெல விதிதரும் இடரதும் விலகிட
வலையெனும் பிணிசெயும் பவமதன் மயலிருள் தொலைவுற அருள்பவன்
கலைமதி நதிசடை மலர்பதம் கருதிட வருபவன் இடமதில்
மலைமகள் இணையரன் உறைநகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

No comments: