Tuesday, June 1, 2010

தாள் தொழாய் நெஞ்சமே -- 4

புன்புலால் யாக்கையைப் போற்றியேக் கொண்டதென்?
துன்பமே;நெஞ்சமே!"சோதியே!சங்கரா!
என்பதே மாலையாய் ஏற்றவா!நின்மலா!
என்பொனே!" என்றுநீ ஏத்தினால் இன்பமே.

No comments: