Sunday, May 2, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் --- 2

துணிபிறை யணிசடை யினில்நதி துலங்கிட வருநம திறைவனும்
அணிசெயும் நுதல்விழி யதிலுறு அழகினில் திகழ்ந்திட வருபவன்
தணியுறும் பனிமலை யுறைசிவன் சதியுமை அருள்பெறு பவர்தொழு
மணியொளிர் மிடறுடை அரனகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே!

தணி=குளிர்ச்சி.

No comments: