Thursday, May 6, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர் -- 6

பதமிடு நடமதில் மனமதும் பரவச நிலையினில் மகிழுறும்
இதமுடன் மவுனமும் உணர்வினில் இசைவுற அளிசெயும் குருபரன்
சதமெனும் அவனருள் நினைபவர் தமதிறை எழிலுடன் மிளிர்கிற
மதகரி உரியணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

No comments: