Tuesday, September 9, 2008

மெட்டுக்கு பாட்டு !

புது சுதந்திரம்
நிதம் வளம் தரும்
இனி தினந்தொரும்
தரம் நிரந்தரம்

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

பணம் வளர்ந்திடும் தினம் தினம்
குணம் நிரைந்திடும் நிதம் நிதம்
முகம் மலர்ந்திடும் இனம் புரிந்திடும்
புகழ் பிறந்திடும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்

மரம் விளைந்திடும் உறம் உறம்
கரம் இணைந்திடும் அகம் புறம்
பழம் கனிந்திடும் விதை விளைந்திடும்
சுகம் தினம் வரும்...

தரம் நிரந்தரம் தரம் நிரந்தரம்...

(1990-ல் சங்கர் மெட்டுக்கு எழுத ஆரம்பித்து பிறகு முடித்தது- மெட்டு நினைவிருக்கிறதா உங்களுக்கு?)

No comments: