Thursday, 11 September, 2008
இயக்க இணையும் இனிமை!
வீசு கின்ற தென்றல்தான்
...வெய்யிலினில் வாட்டம் தீர்க்கும்!
நேசிக் கின்ற மனத்தில்தான்
...நிறைவான அன்பு வாழும்!
வாசிக் கின்ற வரையில்தான்
...வசமாகும் வீணை நாதம்!
பூசிக் கின்ற பக்தியில்தான்
...புதிதான பாதை தோன்றும்!
அன்புடன்,
தங்கமணி.
Posted by Thangamani on Thursday, September 11, 2008 0 comments
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment