Wednesday, December 31, 2008

வறுமை நலிக!

வறுமை நலிக!
(படக் கவிதை)

வசிக்கும் குடிசையில் மக்களின் வாழ்வை
நசிக்கும் வறுமை நலிக!--பசிக்கு
விசித்த வயிறடங்கும் விற்றபொம்மை காசாய்
புசிக்கும் உணவாகும் போது.

2 comments:

Muruganandan M.K. said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thangamani said...

அன்புள்ள திரு.முருகானந்தம்!
மிக்க நன்றி!
நல்லதை நினைப்போம்!
நல்லதே நடக்கும்!
புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.