Wednesday, August 27, 2008

'முள்ளிள்ளா ரோஜா?' அல்லது 'வாழ்க்கை காசின் இரு பக்கம்'

மூடியிட்ட துன்பந்தான் இன்பம்போல் ஏமாற்றும்(கலீல் கிப்ரான்)
வாடுவதால் என்ன வாழ்க்கையா மாறிவிடும்?
தவிக்காமல் இன்பமதை தருவிக்க முடியாது
கரிக்காத உப்பேதும் உண்டோ?

திப்பிலி

2 comments:

Akila said...

தவிக்காமல் இன்பமதை தருவிக்க முடியாது
கரிக்காத உப்பேதும் உண்டோ?

இந்த வரிகள் உண்மை சொல்லும் காவியம்

Unknown said...

really superb... and also the information about the woods you had given s very nice...
hats off ! :)