Tuesday, June 15, 2010

கடவூர் அடைநெஞ்சே!-- 2


கருவா யுருவாய்ப் பிறந்தென்றும்
மருளா யுலையா(து) அடைநெஞ்சே!
திருவோ டுமறைத் (து) அருள்செய்த
கருமா உரியான் கடவூரே.... 3

உலை=அலைதல்.

தலமாய்த் திகழும் அமுதீசர்
அலமே தருதீ வினைதீர்ப்பார்
கலையா மனமாய் மணதூபக்
கலயர் பணிசெய் கடவூரே....4

அலம்=துன்பம்

No comments: