Tuesday, June 8, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --10


வீசுமோர் தென்றலாய் வெம்மையில் தோன்றுவார்
பூசுவார் நீற்றினைப் பூணுவார் நாகமே
தேசுசேர் மேனியார் சீர்கழல் தாளிணைப்
பேசுவார் இன்பமே பெற்றிருப் பார்களே.

No comments: