Sunday, June 6, 2010

தாள் தொழாய் நெஞ்சமே! --9

அங்கயற் கண்ணியின் ஆருயிர் பங்கனே!
பொங்கழல் வண்ணனுன் பொற்கழல் போற்றினேன்
சங்கடந் தந்திடும் தாகமா சாகரத்
திங்கழுந் தாதவா றின்னருள் செய்விரே.


தாக மா சாகரம் - ஆசைப் பெருங்கடல்.

No comments: