Friday, January 23, 2009

'கட்டுக்குள் மாட்டாத கட்டு' .

பிட்டுக்கு மண்சுமந்த பெம்மானும் பக்தருக்காய்
இட்டமுடன் பூசனையை ஏற்பாரே!---திட்டுக்கும்
எட்டுகின்ற ஈசனின் இன்னருளே பந்தவினைக்
கட்டுக்குள் மாட்டாத கட்டு.

1 comment:

திவாண்ணா said...

ஆஹா! அருமை. பொருள் பொதிந்த வரிகள். நன்றீ!