Tuesday, January 6, 2009

சர்வமும் சக்தி!



விதமாய் அருளில் விளங்கிடும் தாயை வியந்திருக்கும்
பதமாய் உலகின் பசுமை வளங்கள் படர்ந்திடுதே!
நிதமாய் யுகமென நின்றிவ் உலகை உயிர்ப்பவளை
சதமாய் பணிந்துடன் சாற்றுவம் சர்வமும் சக்தியென்றே!

No comments: