Tuesday, January 13, 2009

ஆதிரையான் நர்த்தனம்!



பன்மலர்கள் மாலைகளாய் பாங்குடன்தோள் சேர்ந்திலங்க,
புன்னகையில் கூத்தன் பொலிகின்றான்!--என்னென்பேன்!
கண்கொண்டேன்!ஆதிரையான் கால்நடிக்கும் நர்த்தனமே
மண்ணில்நான் வேண்டும் வரம்.

No comments: