Saturday, April 3, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே!

துடிகொண்ட இசையில் சேர்ந்து
...சுழல்கின்ற கழலோய்!கூத்தா! !
முடிகொண்ட கங்கை யோடு
...முதிராத பிறையும் சூடி
பொடிகொண்ட மேனி யென்றும்
...பொலிவாகும் அரனே! உள்ளம்
குடிகொண்டு காக்கும் ஐயா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: