Saturday, April 10, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! ---9

பொய்ம்மைமிகு உலக வாழ்வில்
...புன்மைநிலை நீங்க உன்றன்
மெய்ம்மையுணர் மதுர நாமம்
...மேவிநிதம் பாடி வந்தேன்!
உய்வதற்குன் மலர்த்தாள் தன்னை
...உள்ளமதில் பற்றி நின்றேன்!
கொய்ம்மலர்சூழ்ந் திலங்கும் தேவே!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: