Tuesday, April 6, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 5

செண்டான மலரில் கட்டி
...சீராகத் தொடையல் தந்தேன்!
விண்டோத முடியா நாதா!
...வேதங்கள் பணியும் பாதா!
தண்டோடு துவளும் மேனி
...தள்ளாடும் அந்நாள் காலன்
கொண்டோட, என்முன் நிற்பாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: