Sunday, April 4, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 2

தெளிவில்லா உள்ளம் கொண்டே
...செயலொன்றும் அறியேன் காப்பாய்!
துளியாம்வெண் மதியைச் சூடிச்
...சுடர்மேவும் தழலோய்! வானாய்
வெளியாகி புவியாய் காற்றாய்
...விரிந்தெங்கும் இலங்கும் தேவே!
குளிர்கங்கை சடையில் ஏற்றாய்!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

No comments: