Sunday, April 11, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! --- 10




இருவினையில் உழந்து வாடி
...இன்னலுறல் தகுமோ ஐயா!
உருகியுனை நினைந்து போற்றும்
...உள்ளமதை எனதாய்க் கேட்டேன்!
கருவயிற்றில் சுமந்த பெண்ணைக்
...காத்திடவே தாயாய் வந்தாய்!
குருமையெனும் குணங்கொள் மெய்யா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

குருமை=பெருமை.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in