Tuesday, March 3, 2009

தானத்..தனதான

நேசத்..துணையாம்வெண்
..ணீறைப்..புனைவோராய்ப்
பேசற்..கினியானைப்
..பேசித்..துதிபாடிப்
பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!

No comments: