Sunday, March 15, 2009

கலிவிருத்தம்

கருமணியி லொளிருமொளி கருணைபொழிவிழியே!
திருவருளி லுலகுதரும் திகழபய கரமே!
பொருவினையு பொடியெனுமுன் புகலளிசெங் கழலே!
சுருதிமறை தொழுதிடுமுன் துணையடியென் கதியே!

No comments: