Friday, February 20, 2009

முடுகியல் பாடல்!

பெருமைவளர் முருகுதவழ் பெருநிதியம் கிருதிவழி
உருகிமகள் பரதமிடும் ஒருநடமும் பெருகிவரும்
துரிதகதி சரஒலியும் சுரலயமும் இயம்புதலில்
திருநிறையும் குருவருளும் தெருளுறவும் தருமுயர்வே!

2 comments:

Geetha Sambasivam said...

அம்மா, ஊரில் இல்லாமையால் பல நாட்கள் வரமுடியலை, இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. உங்கள் இந்தக் கவிதையை நான் சார்ந்திருக்கும் குழுமத்தில் இடலாமா?? தங்கள் அனுமதி தேவை! நன்றி.

Thangamani said...

அன்பு கீதாசாம்பசிவம்!
தாராளமாய் இடலாம்!
நன்றி!
அன்புடன்,
தங்கமணி.