Sunday, December 25, 2011

திருக்காளத்தி!--4

மங்கை யாளுமை மன்னன் செஞ்சடை
கங்கை யானுறை காளத்தி
இங்கி தம்பெற எண்ணி ஏத்திட
எங்கு மேநிறை இன்பமே....7

நைய வேபலி நாடும் கப்பரை
கையி .னானுறை காளத்தி
மெய்யில் நீறினை மேவி ஏத்திட
மையல் செய்வினை மாயுமே....8

No comments: