Thursday, March 24, 2011

வண்ணப் பாடல்!

(தனந் தனதன தந்த தனன தனத்தத் தனதனன)

நிதம் சதிரினில் விஞ்சை எழிலில் நடத்தைத் தருமிறைவன்
பதம் கதியென நெஞ்சில் அவனை நினைக்கத் துயரொழியும்
விதம் சதியினில் மிஞ்சும் வினையை அழித்துக் கருணைசெய
சதம் பதிகிற அன்பின் உருவன் இருக்கப் பயமிலையே!

No comments: