Monday, January 11, 2010

செஞ்சடை ஈசா!

செஞ்சடை ஈசா! எந்தாய்!
சஞ்சல மாகிய பவமிகு தளையற உன்றன்
அஞ்சலெ னக்கரு ளென்றே
தஞ்சம தேயளி மலரிணை சாற்றிடு மனமே!

பவம் = பிறப்பு

No comments: