Thursday, December 31, 2009

திருவாதிரை நன்னாள்!



ஆதிரைநன் நாள்தன்னில் ஆண்டவனை வேண்டிடுவோம்!
மேதினியில் தீங்குகளை வீழ்த்திடுவான்! - வேதியனுக்(கு)
அன்பினொடுத் தொண்டானோர் ஆக்கியபா மாலைகள்
கன்மவினைப் போக்கும் களிம்பு.

2 comments:

Geetha Sambasivam said...

ஆடல்வல்லானுக்கு நமஸ்காரங்கள். அருமையான பாடல் அம்மா. புத்தாண்டு வாழ்த்துகளும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

Thangamani said...

அன்புள்ள கீதா!
கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி!
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.