Sunday, March 7, 2010

வண்ணப் பாடல்!

'தனதானத்..தனதான'

விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!

1 comment:

Geetha Sambasivam said...

எளிமையான சொற்களால் புனையப்பட்ட பாமாலை. நன்றி அம்மா.