Sunday, January 20, 2013

திருப்பூந்துருத்தி--- 2

தலையில் மதியை தரித்த அங்கணனை
இலையும் மலரும் இணைப்பூந் தாள்தூவிப்
பொலியும் நதிசேர் பொழிலார் பூந்துருத்தி
நிலையி னானை நினைய நேருமின்பே....3

இன்னல் தந்தே இடர்செய் வினைதன்னை
பின்னம் செய்யும் பெம்மான் பொற்கழலன்
புன்னை மலர்சூழ் பொழிலார் பூந்துருத்தி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பே....4

No comments: