மாறு படுமிவ் வைய வாழ்வினில்
தேறு தலுற சேர்க நெஞ்சமே
வீறு கொண்டு வேக மாய்விழும்
ஆறு சூடி ஆனைக் காவையே....7
இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே....8
வயசு கோளாறு
1 year ago
6 comments:
வணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )
congrats amma..you rock..
வாழ்த்துகள் அம்மா. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
தி.தமிழ் இளங்கோவுக்கு,
நன்றியுடன் விருதினை ஏற்றுக் கொண்டேன்.அன்றே
உங்கள் வலைப்பூவில் பார்த்து விஷயம்
அறிந்தேன்.நன்றி!
மிக்கநன்றி கீதா!
மிக்கநன்றி அகிலா!
Post a Comment