Saturday, October 9, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--5


சுழலுறு வாழ்விதில் தொடர்கிற
நிழலென வினையதும் நேர்பட
உழலுதல் இன்றியென் றுய்வனோ?
கழலருள் கச்சியே கம்பனே....9.

தலமுளான் இளநிலா சடையினான்
குலைவிலா அன்பிலே கொலுவுளான்
வலமுளான் அருளினை வழங்குவான்
கலையினான் கச்சியே கம்பனே....10.

2 comments:

visittothiru said...

my native is kanchi and i went to this temple no of times. BUT I DON'T KNOW THIS SONG.

MY HEARTY THANKS.

Thiru

Thangamani said...

மிக்க நன்றி!திரு!

அன்புடன்,
தங்கமணி.