Wednesday, November 18, 2009

திருமுறைப் பாடல்!

சிவமய மாக்கும் திருமுறைப் பாடல்
தவமுறைக் காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் நாட்டும்
அவனியை உய்க்கும் அருமருந் தாமே!

No comments: