Monday, November 16, 2009

பெம்மானே ! நம்பினேன் !

சோதித்தே ஆட்கொள்ளும் சூக்குமம்தான் நானறியேன்
போதித்தும் காத்திடுவாய் பூரணனே!-- பாதிக்கும்
துன்பவினை தீர்க்கும் துணையாவாய்! பெம்மானே
நம்பியுனைப் போற்றுமென் நா.

2 comments:

அ. நம்பி said...

நல்ல வெண்பா; தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் அம்மா.

Thangamani said...

அன்புள்ள நம்பிக்கு,
கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!
முயல்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.