Saturday, August 8, 2009

அருள் வண்ணம் !

கறைவண்ணக் கண்டனவன் கழல்வண்ணம் எழில்வண்ணம்
பிறைவண்ணன் செஞ்சடையன் பெருமைசொலல் எவ்வண்ணம்?
மறைவண்ணம் ஒலிவண்ணம் வளரொளிர்தீ செவ்வண்ணம்!
இறைவன் தன் அருள்வண்ணம் இதம்தரும்நம் மனம்கொள்வம்.

3 comments:

Thangamani said...

தட்டச்சில் விடுபட்டது'நம்'என்னும் சொல்.
'இறைவண்ணம் அருள்வண்ணம் இதம்தரும்நம் மனம்கொள்வம்'

Geetha Sambasivam said...

இறைவண்ணம் கண்டு மனம் வண்ணமயமானது. நன்றி.

Thangamani said...

அன்பு கீதா!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
தங்கமணி.