Friday, August 28, 2009

அருள் தா!

காடுவரை செல்லுமுன்னே கண்வைத்துப் பார்த்திட
வீடுவரை சொந்தங்கள் வேண்டுவதே!-- தேடுமனம்
இற்றிடத் துன்புறும் ஏழை நிலைக்கு,மடி
தற்றிட வந்தருள் தா.

No comments: